கல்முனை

பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள்.

பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள புதுவருட பூசை நிகழ்வுகள். பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை பொலிஸ் சமூக ஆலோசனை மத்திய குழு ஏற்பாடு ...

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை

மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நோன்பு பெருநாள் தொழுகை (ஏ.எல்.எம்.ஷினாஸ், ஜெஸ்மி எம். மூஸா , றாசிக் நபாயிஸ்) மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம், அக்பர் ஜும்ஆ ...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி DR. இரா .முரளீஸ்வரன் அவர்களுக்கு பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் வாழ்த்துக்கள்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி DR. இரா .முரளீஸ்வரன் அவர்களுக்கு பெரியநீலாவணை NEXT STEP சமூக அமைப்பின் வாழ்த்துக்கள். (பிரபா) கல்முனை வடக்கு ...

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை நிர்வாக உத்தியோதர் தேவஅருள்.

சிறந்த கல்வியும் ஒற்றுமையுமே நமது சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கும். கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோதர் திரு தேவஅருள். பெரியநீலவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் ...

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு!

சித்திரை விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்துவதாக பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் அறிவிப்பு! தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு பாண்டிருப்பு காந்தி ஜீ விளையாட்டுக்கழகம் இம்முறை விளையாட்டுப்போட்டிகள், ...

“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீட்டுவைக்கப்பட்டது!

நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. “பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சனிக்கிழமை  2024.04.06 கல்முனை ...

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு.

சாய்ந்தமருது -பாடசாலை மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கி வைப்பு. நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த 25 மாணவர்களுக்கு ...

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.!

கல்முனையில் டியூசன் வகுப்புகளைஇடைநிறுத்துமாறு அறிவுறுத்தல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான ...

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! கார்மேல் பற்றிமா முதல்வர்அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்

மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையேயான தேவதூதர்கள்! அருட்சகோ. எஸ்.ஈ.ரெஜினோல்ட்(அரவி வேதநாயகம்) மாணவ தலைவர்கள் பாடசாலைக்கும் மாணவர்களுக்கும் இடையே செயற்படும் தேவதூதர்களென கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் ...

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு – 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.

சுட்டெரிக்கும் வெயிலில் நடைபவனியாக வந்து பெருமளவான பொதுமக்கள் பங்கேற்பு - 9 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி இன்று ...

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!

பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் பாண்டிருப்பு ஸ்ரீ சிவன் ஆலய பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நாளை மறுதினம் 03.04.2024 கிரியைகளுடன் ஆரம்பமாகி 04.04.2024 வியாழன் பாலஸ்தாபனம் ...

“பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்” நூல் வெளியீடு.2024.04.06

நூல் வெளியீடு.2024.04.06 சிரேஷ்ட ஊடகவியலாளரும் அதிபருமான செல்லையா பேரின்பராசா எழுதிய. "பாவாணர் அக்கரைப்பாக்கியனின் வாழ்வியல் பயணம்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 2024.04.06 பிற்பகல் ...