இலங்கை

மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்

(கலைஞர்.ஏ.ஓ.அனல்) மக்கள் எதிர்பார்த்த அமைப்பு முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம் அமைச்சர் மனுஷ நாணயக்கார ...

கல்முனை வடக்கு பிரதேச மக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக பிரதமருக்கு கஜேந்திரன் எம்.பி கடிதம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ்குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் ...

சர்வோதயத்தின் ஸ்தாபகர் கலாநிதி ஏ.டி ஆரியரத்ன நேற்று காலமானார்.

92 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் மருத்துவமனை ...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி மரணம்முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி மரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டில் மின்சுற்றுகளை ...

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீங்கியது இந்தியா

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது. அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் ...

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதால் பாதிப்புள்ளது

தமிழ் பொது வேட்பாளர் அவசியம்தானா? தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இனவாதத்தைத் தூண்டும் ...

கல்லாறு பாலத்தில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து

கல்லாறு பாலத்தில் கோழி ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ...

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவித்தல்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை (GCE A/L) பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என ...

இன்றைய வானிலை – 12.04.2024

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் ...

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியேற்பு!!

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் பதவியேற்பு!! மட்டக்களப்பு ...

கொக்கட்டிச்சோலையில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பம்.

கொக்கட்டிச்சோலையில் பரசூட் முறையிலான நெற்செய்கை ஆரம்பம். மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை விவசாய விரிவாக்கல் ...

சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளையால் கற்றல் ஊக்குவிப்புப் பணி!

சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளையால் கற்றல் ஊக்குவிப்புப் பணி! பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்துவரும் ...

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 18 வீதத்தால் குறைகிறது!

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் 18 வீதத்தால் குறைகிறது! கையடக்க தொலைபேசிகளின் விலைகளை 18 ...

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட பத்தாயிரமும் சேர்த்து

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் (ஏப்ரல் 8) முதல் வழங்கப்படும் என்றும் ...

புதுவருடத்தை முன்னிட்டு சில பொருட்களின் விலைகள் குறைப்பு

புதுவருடத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் பல வகையான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் ...

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

கிராம அலுவலர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை திருத்தியமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் மாதம் ...

காத்தான்குடியில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம்! ஒருவர் கைது

காத்தான்குடியில் வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதில், ஒருவர் ...

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் : கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு!

ஏறாவூர்பற்றில் மாதுளை சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் : கிழக்கு மாகாண ஆளுநர் ...