3 பில்லியனை வழங்கினால் தேர்தலை நடத்தலாம்; இல்லையெனில் காலம் தாழ்த்தப்படலாம் – மஹிந்த தேசப்பிரிய
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு மதிப்பிடப்பட்டுள்ள செலவில் தேர்தலுக்கு முன்னர் 3 பில்லியன் ...
மாணவி துஷ்பிரயோகம் – 4 பேர் கைது
வெலிகமவில் பத்து வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு ...
சகல அரச நிறுவனங்களில் அமுலாகும் புதிய நடைமுறை
சகல அரச நிறுவனங்களினதும் கொடுப்பனவுகள் மற்றும் அறவீடுகளை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வசதிகளை மேம்படுத்த ...
தொடரும் தடை உத்தரவுகள்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி ...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி போராட்டம்!
மட்டு. துஷாரா படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள் என்ற தொனிப்பொருளிலான மக்கள் ...
மீண்டும் பரபரப்பான மத்தள விமான நிலையம்
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் பல வருடங்களின் பின்னர் மீண்டும் ...
நாட்டில் மரக்கறி நுகர்வில் பாரிய வீழ்ச்சி
நாட்டில் மரக்கறி நுகர்வில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் மரக்கறி நுகர்வினை ...
20 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்குவதற்கு அனுமதி!
தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் ...
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் ...
மின்வெட்டு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(13.02.2023) ...
அக்கரைப்பற்றில் மூன்று 5 ஆயிரம் ரூபா போலி நாணையத்தாளுடன் பல்கலைக்கழக மாணவன் அவரின் நண்பன் உட்பட இருவர் கைது
(கனகராசா சரவணன்) அக்கரைப்பற்றி அப்பிள் கடை ஒன்றில் ஜயாயிரம் ரூபா போலி நாணையத்தாளை ...
கரையொதுங்கும் டொல்பின்கள்
கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் டொல்பின்கள் நேற்றிரவு முதல் ...
இரண்டாவது தடவையாக சுதந்திர தின கொண்டாட்டம் தேவையில்லை! யாழில் போராட்டம்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும், பொருளாதாரம் பின்னடைவை ...
13 ஐ எதிர்ப்பவர் மாகாண சபையின் ஆளுநர்- அனுராதா யஹம்பத்திற்கு சாட்டையடி கொடுத்த சித்தார்த்தன்
13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் ஆளுநராக பதவி வகித்துக்கொண்டு 13வது திருத்தச்சட்டத்தை ...